8.10.2025 புதன்கிழமை அறந்தாங்கி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி கழக பொறுப்பாளர்கள் சந்திப்புக் கூட்டம்

8.10.2025 மாலை 5 மணி – ஆலங்குடி, 11.10.2025 காலை 10 மணி – கீழப்பாவூர், 11.10.2025 – மாலை 5 மணி – தச்சநல்லூர், 12.10.2025 காலை 10 மணி – நாகர்கோவில், 12.10.2025 மாலை 5 மணி – தூத்துக்குடி  *நோக்கம்: கழகத் தலைவர் வருகை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு தீர்மானங்களை செயலாக்குதல், பெரியார் உலகம் நிதி திரட்டல்  *அன்புடன்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 6 மணி *இடம்: சிறீ ராமஜெயம் லக்ஸ் அரங்கம், ஸ்டேடியம் எதிரில், அரியலூர் *தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்) *கருத்துரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.), சி.காமராஜ் (மாவட்ட காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) *பொருள்: அக்டோபர் 15 – அரியலூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா *இவண்: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) *ஏற்பாடு: அரியலூர் மாவட்டம் – திராவிடர் கழகம்.

9.10.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2569

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: டாக்டர் சையது ஹபீஸ் (செய்தித் தொடர்பு துணைச் செயலாளர், திமுக) * தலைப்பு: பெரியார்-அண்ணா வழியில் திராவிட மாடல் ஆட்சி * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: வெங்கடேசன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *