மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள மலகோப் தோட்டம், பத்து பெகாக்கா தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தந்தை பெரியார், ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் தன் முனைப்பு கட்டுரைகள் அடங்கிய நூல்கள், புலவர் குழந்தையின் திருக்குறள் தெளிவுரை நூல்கள் 60 படிகள், மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக முனைவர் மு.கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்.