பக்தி வியாபாரம்!

1 Min Read

திருவண்ணாமலை ஈசுவரர் கோயிலில் பூஜை களை கைப்பேசி செய்தி மூலம் தரிசனம் செய்யும் வசதி அறிவிக்கப்பட்டுள்ளது – பக்தி மூடத்தன வியாபாரம் அறிவியல் ரீதியில் மிக ஜோராக நடக்கிறது. 

மற்றவற்றுக்கெல்லாம் ஆகமம்பற்றி வாய் கிழிய பேசும் ஆன்மிகவாதிகள், பார்ப்பனர்கள், சங்கராச் சாரியார்கள் இதைப்பற்றி வாயைத் திறக்காதது ஏன்? 

1976, மே மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இந்து மாநாட்டில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி  ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு பேசிய தற்காக அவர் வாயில் சர்க்கரை தான் கொட்ட வேண்டும்.

அவர் பேசினார், ‘‘மக்களிடையே கஷ்டங்கள் அதி கரித்து வருவதால் கடவுள் மீது அதிக பக்தி கொண்டு வருவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. கோயி லுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள் வதையும் ஒரு ‘பேஷனாக’ கருதுகின்றனர். பக்தர்கள் பெரும்பாலானவர்களிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது” என்று பேசினாரே அதுதான் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைகிறது – பலே பலே பக்தி பிசினஸ்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *