பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளருக்கு பாராட்டு

0 Min Read

திராவிடர் கழகம்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதியதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரைக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, மாவட்டக் கழக காப்பாளர் மு.தமிழ்செல்வன், வீ. சிவாஜி, பகுத்தறிவு ஆசிரியரணி இரா. கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்டம் க.சின்னராஜ், த. மு. யாழ் திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *