திருப்பத்தூரில் உடற்பயிற்சி உபகரணங்கள் நிலையம் திறப்பு

1 Min Read

அரசியல்

திருப்பத்தூர் நகரில் 22.05.2023 அன்று கழக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார்  துவங்கி உள்ள அர்னால்ட் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை நிலையத்தை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன்  திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில்   கழக தோழர்கள் கந்திலி ஒன்றிய தலைவர் 

பெ. ரா. கனகராஜ், மாநில இளைஞரணி துனண செயலாளர்  சி. எ. சிற்றரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ரா. கற்பகவள்ளி, நகர இளைஞரணி அமைப்பாளர், க.முருகன்,  மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர்,  நகர இளைஞரணி தலைவர் பாலாஜி, பெரியார் செல்வம்  ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *