பணக்காரனாக இருந்தாலும், பார்லிமெண்டு மெம்பர் – சட்டசபை உறுப்பினராக இருந்தாலும், அறிவுள்ள திறமைசாலியாக இருப்பினும், ஜமீன்தார் ஆனாலும் எவரும் மனுதர்மப்படி – இந்து லாப்படி – சட்டப்படி சூத்திரர்கள்தான், பஞ்சமர்கள்தான் – பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்தான் – இந்த நிலைமையை ஒழிக்க மாறுதல் செய்ய எண்ணம் கொண்டது யார்? இந்த எண்ணத்திற்காகப் பாடுபடும் எங்களைப் பின்பற்றிப் பாடுபட யார் யார் வருகிறார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’