தாய்ப்பால் மகத்துவம்

தாய்ப்பால் தருவது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு ஆரோக்கியமான வழக்கமாகும். ஆனால் மாறிவரும் நாகரிக உலகில் தாய்ப்பால் தருவதால் தங்கள் அழகு குறைந்துவிடும் என்று பல தாய்மார்கள் புட்டிப் பாலுக்கு மாறி விடுகின்றனர். தாய்ப்பால் மகத்து வத்தை அறிந்திருந்தும் தாய்ப்பால் கொடுத் தால் தனது அழகு பாதிக் கும் என்று எண்ணுகின்றனர். குழந்தை, தாய்ப்பால் அருந்து வதால் அது குழந்தைக்கு மட்டும் நல்லதல்ல. தாய்ப்பால் தருவதால் புற்று நோய் மற்றும் பலவீனம் அல்லது வலுவற்ற எலும்பு போன்ற நோய்களிலிருந்து தாயும் பாதுகாக்கப்படுகிறார். தாய்ப்பால் தருவதன் மூலம் சில பெண்கள் உடனடியாக மீண்டும் கருத்தரிக்காமல் பாது காக்கப்படுகிறார்கள். பாட்டிலில் பால்குடிக்கும் பொழுது குழந்தை சூப்பி அதாவது உறிஞ்சிக் குடிக்கவேண்டும். தாயிடமிருந்து குழந்தை சரியாகப் பாலினை சீப்பிக் குடிக்கவில்லை எனில் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விடும்.
குழந்தை பிறந்த முதல் இரண்டு நாட்கள் தாயிடம் சுரக்கும் கொலஸ்ட்ரோம் எனப்படும் மஞ்சள்நிற சீம்பால் குழந்தைக்கு மிகமிக அவசியமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *