அரக்கோணம் பகுதியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

0 Min Read

அரசியல்அரக்கோணம்பகுதியில் நடைபெற்ற மணவிழா, இல்லத் திறப்பு நிகழ்ச்சிகளுக்கு  வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (22.5.2023)

அரசியல்

அரக்கோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் மா.மணி, ஜீவன்தாஸ், லோகநாதன், சூரியகுமார் மற்றும் பொறுப்பாளர்கள் வரவேற்றனர். அரக்கோணம் வியாபாரிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து வரவேற்றனர். உடன் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன் , கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் (22.5.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *