செஞ்சியில் உள்ள துரும்பர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களான இ. ஜி. அருள் வளன், அ. ஞ. அல்போன்ஸ் ஆகியோர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 4ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை பயிலும் புதிரை வண்ணார் சமூகத்தைச் சேர்ந்த 50 இருபால் மாணவர்களுக்குப் பெரியார் திடலை அறிமுகம் செய்வித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-05-2023)