சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – முதலமைச்சர், தமிழர் தலைவர் பங்கேற்பு (மறைமலைநகர் – 4.10.2025)

திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்  கலந்து கொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் முன்னிலையில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு நினைவுக் கல்வெட்டினை திறந்து வைத்தார்.
உடன்:   குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   தா.மோ. அன்பரசன்,  கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்
அ. செம்பியன்.

திராவிடர் கழகம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்   ‘வைக்கம் வெற்றியின் நூற்றாண்டு’ நூலினை வெளியிட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு பெற்றுக் கொண்டார். உடன்: தமிழர் தலைவர்  ஆசிரியர்  கி. வீரமணி,  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்   தா.மோ. அன்பரசன்,  திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ்,  செங்கல்பட்டு மாவட்டத் தலைவர்  அ. செம்பியன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *