சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மாட்சிகள்! (மறைமலைநகர் – 4.10.2025)

1 Min Read

‘‘உலகத் தலைவர் வாழ்க்கை வரலாறு’’ (தொகுதி – 12) நூலை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் ரா.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழகம்

‘விடுதலை’ தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரை, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன் வெளியிட, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம். ெஹச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

மாநாட்டுக்கு வருகை தந்த
தமிழர் தலைவருக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

மாநாட்டு அரங்கத்தில் கழகக் குடும்பத்தினருடன் தமிழர் தலைவர் சந்திப்பு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *