நன்கொடை

0 Min Read

அரசியல்

வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன் – 72ஆவது பிறந்த நாள் (23.05.2023)  மகிழ்வாகவும், எங்களின் பேத்தி, வேலூர் மாவட்ட மகளிர்பாசறை தலை வர் இரம்யா – கண்ணன் மகள் ஞிக்ஷீ.ஸி.ரி.அறிவுச் சுடர்  பிறந்தநாள் (16.05.2023) மகிழ்வாகவும்  ரூ.2000  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கப்படுகிறது. 

அரக்கோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.2000 வழங்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *