விஜய் கட்சியின் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

0 Min Read

கரூர், அக்.3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இதில் 51 பேர் குணமடைந்து கடந்த 29ஆம் தேதி அவர்களுடைய வீடு
களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.
30ஆம் தேதி 53 பேரும், நேற்று முன்தினம் (1.10.2025) ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 5பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின் றனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் ஒருவரும், திருச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் தலா 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *