மறைமலைநகர் மாநாட்டில் திரளாக கலந்து கொள்ள கழக தொழிலாளரணி முடிவு

திருவெறும்பூர், அக். 3- 27.9.2025 அன்று திருச்சி திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் தொழிலா ளரணி நிர்வாகிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.

தொழிலாளரணிச்செயலாளர் மு.சேகர் தலைமை தாங்கினார்.திருவாரூர் மோகன் முன்னிலை வகித்தார்.பேரவைத்தலைவர் கருப்பட்டி கா.சிவா, விவசாய அணித்தலைவர் வீரையன், சிறீரங்கம் மோகன்தாஸ், பெல்.ஆறுமுகம், முருகன், சரவணன், மோகன், அசோகன், ஒன்றியத்தலைவர் தமிழ்ச்சுடர், ஒன்றியச்செயலாளர் சங்கிலிமுத்து, கனகராஜ், ஜெயிப் பேன் குணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெல்.காமராஜ் நன்றி கூறினார்.சுயமரியாதை இயக் நிறைவுவிழா மாநாட்டில் தொழிலாளரணித் தோழர்கள் குடும்பத்துடன் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *