பணப் புழக்கம்!

0 Min Read

மோடி ஆட்சியில் ரூ.500, ரூ.1000 பண மதிப்பிழப்பு சட்டம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியப் பொரு ளாதாரத்தில் ரொக்கப் பணமாக இருந்த தொகை ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி.

இன்றைக்கு நிலை என்ன தெரியுமா?

இரண்டு மடங்கு அதிகமானது; ரூ.35 லட்சம் கோடியாக அதிகரித் துள்ளது என்று ஒன்றிய அரசின் புள்ளி விவரம்தான் இதனைக் கூறுகிறது.

தொ(ல்)லைப்பேசி?

கடந்த 5 ஆண்டுகளில் தொலைப்பேசி பயன்படுத்துவோ ரின் எண்ணிக்கை 4 கோடி சரிந்தது. கிராமங்களில் 3 கோடி எண் ணிக்கைக் குறைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *