தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர்

0 Min Read

அரசியல்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சின்ன சேக்காடு, மணலி, சென்னையைச் சேர்ந்த பியூச்சிரா பாலியஸ்டர் லிமிடெட் மேனாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சி.மாரியப்பன், ஆசை ஆரோக்கியம், க.பாலகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, அத்தொழிற்சாலையின் மேனாள் தொழிலாளர்கள் பிரச்சினைகள் குறித்து கோரிக்கை மனுவினை தமிழர் தலைவரிடம் அளித்தனர். உடன்: கழகத் தொழிலாளரணி மாநில செயலாளர் மு.சேகர், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *