பெரியார் விடுக்கும் வினா! (985)

Viduthalai
0 Min Read

அரசியல்

நாம் புதிய மனிதர்கள்; முன்னோர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; காட்டுமிராண்டிக் கருத்துகளைக் கொண்டவர்கள். அவைகளை நாம் இன்றைய நடப்புக்குத் துணைக்கு அழைப்பது சரியா? முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய நாம் பின்னுக்குத் திரும்பிப் பார்த்து அவைகளைப் பின்பற்றுவது சரியா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *