மாநாட்டுப் பேரணியில் பங்கேற்கும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களின் கவனத்திற்கு…

செங்கை மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில்” பெரியார் சமூகக் காப்பு அணியில் இடம்பெறாத திராவிடர் கழக இளைஞரணியினர், திராவிட மாணவர் கழகத்தினர் கருப்புச் சட்டையும், வெள்ளை முழுக் கால்சட்டையும் அணிந்து, பேரணியில் கட்டுப்பாடு காத்து அணிவகுத்து வர வேண்டும். அதற்கேற்ப மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் வழிகாட்ட வேண்டுகிறோம்.

– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *