தருமபுரி இளையபெருமாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

தருமபுரி, செப்.30- தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதனின் தந்தை, இளைய பெருமாள் (வயது  95) இயற்கை எய்தினார்.

இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் தலைமையில், காப்பாளர் கடமடை தீர்த்தகிரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் தகடூர் தமிழ்ச்செல்வி கழக மாநில மகளிரணி செயலாளர், கதிர்.செந்தில்குமார் ப.க. மாவட்ட தலைவர், இரா.கிருஷ்ணமூர்த்தி ப.க. மாவட்ட செயலாளர், சி. காமராஜ், மாவட்ட துணை செயலாளர், தமிழ்செல்வன் அரூர் மாவட்ட கழக தலைவர், திராவிடமணி கிருஷ்ணகிரி மாவட்ட கழக தலை வர்,  மதிமணியன் ஒருங் கிணைந்த மாவட்ட கழக செயலாளர், செல்வேந்திரன் காவேரிப் பட்டிணம் கழக ஒன்றிய செயலாளர், ஆறுமுகம் பொதுக்குழு உறுப்பினர், பெ. மாணிக்கம் மாவட்ட தொழிலாளரணி செயலாளர், தேவேந்திரன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர், சின்னராசு விடுதலை வாசகர் வட்ட தலைவர், சுந்தரம் நகர செயலாளர், வினோபாஜி பாப்பாரப்பட்டி நகர தலைவர், மு. சங்கரன் பென்னாகரம் ப. க ஒன்றிய செயலாளர்ஆகியோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *