மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே -அவர்களது குணம், அறிவுத் தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலேயே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிக்கப்பட வேண்டாமா? நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு, ஒரே இலட்சியத்திற்கு உழைத்து வாழ முடியாதகையால் அவ்வித்தியாசம் காட்டும் பெயர்களும், குறிகளும் ஒழிக்கப்பட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’