வெள்ளமடத்தில் கொடியேற்று விழா

நாகர்கோவில், செப். 30- குமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா வெள்ள மடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் திராவிடர் கழகக் கொடி யினை ஏற்றிவைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக் நியூட்டன் மகளிரணி தலைவர் இந்திராமணி ஒன்றிய தலைவர் இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ், கழகத் தோழர்கள் மு.பால் மணி மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *