நாகர்கோவில், செப். 30- குமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா வெள்ள மடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது.
மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் திராவிடர் கழகக் கொடி யினை ஏற்றிவைத்தார்.
பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர், அய்சக் நியூட்டன் மகளிரணி தலைவர் இந்திராமணி ஒன்றிய தலைவர் இளைஞரணி மாவட்ட தலைவர் இரா. இராஜேஷ், கழகத் தோழர்கள் மு.பால் மணி மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.