BRF (Bioscience Research Foundation) – ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடம் திறப்பு விழா – வேந்தர் டாக்டர் கி.வீரமணி வாழ்த்து

0 Min Read

அரசியல்

திருவள்ளூர் மாவட்டம் செங்காடு – BRF (Bioscience Research Foundation)ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் 

கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். நிறுவன  மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை வரவேற்று பொன்னாடை அணிவித்தார்.  பேராசிரியர் லதா தமிழ்ச்செல்வன் தமது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேந்தர் கி. வீரமணி அவர்களின் உரையை  விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் திரண்டிருந்து கேட்டனர். (22.5.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *