புதுக்கோட்டை விடுதி திருப்பதி மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

புதுக்கோட்டை, செப். 29- புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்த சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணனின் மூத்த மகள் மீனாவின் இணையர் சென்னையில் வசித்து வந்த தொழிலதிபர் திருப்பதி 24.9.2025 அன்று மறைவுற்றார்

இறுதி நிகழ்வில் திராவிடர் மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.

அவருடன் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மாவட்டப் பொருளாளர் நெய்வத்தளி க.வீரையா, வீரவிளையாட்டுக் கழக அமைப்பாளர் கறம்பக்குடி முத்து, குப்பகுடி இரா.இளங்கோ, புதுக்கோட்டை மாநகரச் செயலாளர் .அ.தர்மசேகர், ம.மு.கண்ணன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *