திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார்! முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி!

1 Min Read

திருவெறும்பூர், செப். 29- திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதம்தோறும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மாதந்தோறும் புதியவர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

அந்த வகையில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு 28.9.2025 அன்று நடைபெற்றது. தலைமை: சவு.சந்திரன், முன்னிலை: மு.ஆன்டிராஜ், வரவேற்புரை: ஆ.அசோக் குமார். தூய்மைப் பணியா ளர்களை நிரந்தரம் செய்யக்கூடாது, ஏன்? என்கிற தலைப்பில் பாரத மிகுமின் நிறுவன ஊழியர், தோழர் சி.பஞ்சலிங்கம் உரை யாற்றினார். “தனக்கான முதல் மேடை எனவும், முதல் வாய்ப்பு எனவும் தொடங்கிய அவர், சிந்திக்கக் கூடிய கருத்துகளை முன் வைத்துப் பேசினார்.

நிறைவாகத் தோழர் ஆன்டிராஜ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் மு.சேகர், க.புனிதா, ப.கவு.யாழினி, ஆ.பாண்டிக்குமார், பி.இர.அரசெழிலன், அ.சிவானந்தம், விடுதலை கிருட்டிணன், சி.கனகராஜ், ம.சங்கிலிமுத்து, கரு.புனிதவதி, அ.அன்புலதா, அ.தமிழ்க்கவி, போ.ஜெகதீஸ் வரன், ரா.நவீன்குமார், ச.கணேசன், எழில்புத்தன், மே.ச.குகன், ஆர்.குமாரவேல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *