மண்ணச்சநல்லூர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மண்ணச்சநல்லூர், செப். 28– மண்ணச்ச நல்லூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் 9.9.2025 அன்று முற்பகல் 11 மணிக்கு மண்ணச் சநல்லூர் ஒன்றிய கழகத் தலைவர் கு.பொ.பெரியசாமி அலுவலத்தில் நடைபெற்றது.

விடுதலை சந்தா புதுப்பித்தல் மற்றும் புதிய சந்தா சேர்த்தல்,

செங்கல்பட்டு மறைமலைநகரில் வருகிற 4.10.2025 அன்று நடைபெறவுள்ள சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு,

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் – சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகம் – நிதி வழங்குவது சம்பந்தமாக

எதிர்வரும்  நவம்பர் 26இல் லால்குடியில் நடைபெறவுள்ள ஜாதி ஒழிப்பு மாநாட்டில் திரளாகக் கலந்து கொள் வதுடன் அதற்குத் தேவை யான நிதி உதவி அளித்தல்.

ஒன்றிய தலைவர் கு.பொ.பெரியசாமி தலைமை வகிக்க, மு.முத்து சாமி, க.ஆசைத்தம்பி முன் னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆ.அங்க முத்து, முருகேசன், கோ.பாலசுப்ரமணியம், க.சிவங்கரன், கே.பிச்சை, க.ஆசைத்தம்பி, பாவேந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *