விடுதலை சந்தா

Viduthalai
0 Min Read

 மயிலை எஸ்.முரளி (தி.மு.க.) விடுதலை சந்தா ரூ.10 ஆயிரம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்

அரசியல்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திமுக மயிலை கிழக்குப் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி சந்தித்து விடுதலை சந்தா தொகை ரூ.10 ஆயிரம் வழங்கினார். உடன்: தொழில் முனைவர் பி.எஸ்.ராஜ், 124ஆவது வட்ட திமுக பொறுப்பாளர் மா.ப.அன்பு,  தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் மயிலை சேதுராமன், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி உள்ளனர். (சென்னை, 25.5.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *