கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகம் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்

0 Min Read

அரசியல்

கிருட்டினகிரி மாவட்டத்திற்கு புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் கே. எம். சரயுவை மாவட்ட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாவட்ட தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கோ,திராவிட மணி, நகர தலைவர் கோ தங்கராசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை, “வாழ்வியல் சிந்தனைகள்” புத்தகம்  வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.  அத்துடன் தமிழர் தலைவர் ,ஆசிரியரும் தொலைபேசி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் உரையாடி வாழ்த்துகளை தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *