மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாம்

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்காக கடந்த ஆகஸ்டு 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 ஆம் தேதி வரை செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம், கோபி, மேட்டூர் ஆகிய 6 மய்யங்களில் பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களையும் மாநாட்டுப் பேரணி பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்திட வேண்டுமென மாநில, மாவட்டப் பொறுப்பாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாள் : 01.10.2025 புதன்கிழமை முதல் 04.10.2025 சனி வரை
இடம்: மறைமலை நகர் (செங்கல்பட்டு)
இவண்

– சோ.சுரேஷ்
மாநில அமைப்பாளர்,
பெரியார் சமூகக் காப்பு அணி – 9710944834

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *