மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 25 ஒதுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர்.
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:
மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபம், சேலம் சாலை, தருமபுரி – 636 701.
புத்தகக் காட்சி நேரம்:
காலை 10.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (-10%) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 70943 06466.
7ஆம் ஆண்டு தருமபுரி புத்தகத் திருவிழா – 2025 (26.10.2025 முதல் 05.10.2025 வரை)
Leave a Comment