இப்படியும் ஒரு தோழர்!

0 Min Read

தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர்  நலச் சங்கத்தின் இராணிப்பேட்டை தலைவர் தோழர் ஏ.ஞானபிரகாசம், தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதுடன், கழகத்திற்கு ரூ.1000 நன்கொடையும் அனுப்பியுள்ளார்.

இப்படிப்பட்ட தோழர்கள் இயக்கத்தின் சிறப்புக்குரிய சிப்பாய்கள் – பாராட்டுகள் – வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *