கழகக் களத்தில்…!

27.9.2025 சனிக்கிழமை
ஓரணியில் தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் ஆட்சி

ெகாரட்டூர்: மாலை 6மணி *இடம்:கொரட்டூர் பாசறை அலுவலகம்  *தலைமை:  பூ.இராமலிங்கம்,  * உரை நிகழ்த்துவோர்:  கவிஞர் மா.வள்ளிமைந்தன், பா.தென்னரசு, தே.குணாபாரதி, க.இளவரசன், எ.கோபி அனைவரும் கலந்து கொள்க ! *அழைப்பு :இரா.கோபால்

*பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை492 வது வார நிகழ்வு

 28.9.2025  ஞாயிற்றுக்கிழமை
விடுதலை வாசகர் வட்டம்
காரைக்குடி – பெரியார் பேசுகிறார் –
தொடர் சொற்பொழிவு – 4 

காரைக்குடி: மாலை 6மணி *இடம்:குறள் அரங்கம்,( ஆக்சிஸ் வங்கி அருகில்), காரைக்குடி, * தலைமை:   செல்வம் முடியரசன் (தலைவர், விடுதலை வாசகர் வட்டம்) *வரவேற்புரை:  வீ. பாலு (செயலாளர் )  *தொடக்க உரை:  குமரன்தாஸ்  (மாவட்ட அமைப்பாளர் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பொறுப்பாசிரியர்: திராவிட முழக்கம்) *ஆய்வு நூல்: அறிஞர் அண்ணாவின் இரு முழக்கங்கள், திராவிட தேசீயம்!, மாநில சுயாட்சி ஏன்?  *திறனாய்வு உரை : ந. முகமது கைஃப் (மாணவப் பத்திரிகையாளர்) *நன்றியுரை: ஆ. பழனிவேல் ராசன் (மாவட்ட அமைப்பாளர், விடுதலை வாசகர் வட்டம், காரைக்குடி).

ஆவடி மாவட்ட திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்

ஆவடி: *நேரம் : மாலை 05-00 மணி *இடம் : ஆவடி பெரியார் மாளிகை *தலைமை : வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர் ) *பொருள் : அக்டோபர் 04 மறைமலை நகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வது குறித்து அனைத்து அணி கழக தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். *அழைப்பு : க.இளவரசன் ( மாவட்ட செயலாளர் ).

ஆண்டிமடம் ஒன்றிய கலந்துரையாடல்

ஆண்டிமடம்: *நேரம்: காலை 11 மணி *இடம் : தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம் ஆண்டிமடம். *தலைமை க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: இரா.தமிழரசன்  (ஒன்றிய தலைவர்) தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) *பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். *திராவிடர் கழகம்,  ஆண்டிமடம் ஒன்றியம்

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *