திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் உட்பட 90 பேர்களுக்கு கலைமாமணி விருதுகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

0 Min Read

திராவிடர் கழகம்

சென்னை, செப்.25 பல்வேறு துறைகளைச் சார்ந்த 90 பேர்களுக்குத் தமிழ்நாடு அரசு ‘கலைமாமணி’ விருதுகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட இயக்க ஆய்வாளர் – எழுத்தாளர் க. திருநாவுக்கரசு, பொம்மலாட்டக் கலைஞரும், மறைந்த முத்துக்கூத்தன் அவர்களின் மகனுமான மு. கலைவாணன் உட்பட
90 பேர்களுக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வாழ்த்துகள் – பாராட்டுகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *