மறைவு

1 Min Read

அரசியல்

திராவிடர் கழக விருத் தாசலம்  நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73) உடல்நலக்குறைவால் நேற்று (25.5.2023) இரவு 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

நா.சுப்பிரமணியன் சுகாதார மேற்பார்வையாள ராகப் பணியாற்றிய போது, பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்து இயக்கப் பணியாற்றினார். 2007ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் விருத்தாசலம் நகர கழகத் தலைவராக செயல்பட்டு வந்தார். 

மறைவுற்ற நா.சுப்பிரமணியனுக்கு இணையர் : தேவகி, மகன்: கார்ல்மார்க்ஸ், மகள்கள்: கயல்விழி, கனிமொழி உள்ளனர். மறைவுற்ற சுப்பிரமணியன் உடலுக்கு  கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை செலுத்தி, அவர்தம் குடும் பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித் தனர். இன்று மாலை (26.05.2023) 4 மணிக்கு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *