வைக்கத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் சிலைக்கு மரியாதை

சமூக நீதி நாளான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு  கேரள மாநிலம்  வைக்கம் தந்தை பெரியார் நினைவகத்தில்  (17.09.2025) கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர்  சேத்தன் குமார் மீனா (அய்.ஏ.எஸ்.) தந்தை பெரியாரின்  படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  கூடுதல் ஆட்சியர் சிறீஜித், கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ஆ. செந்தில் அண்ணா, வருவாய் கோட்டாட்சியர்  தீபா கேபி, வைக்கம் நகராட்சி தலைவர்  பிரீத்தா ராஜேஷ், வட்டாட்சியர் திரு.விபின் பாஸ்கரன், நகர்மன்ற  உறுப்பினர்  ராஜசேகரன் ஆகியோர் உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *