கழகக் களத்தில்…!

25.9.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2567

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பாலு மணிவண்ணன் (எழுத்தாளர்) *தலைப்பு: வகுப்புரிமை முத்தையா முதலியார் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

26.9.2025 வெள்ளிக்கிழமை
நெடுவை அ.இராமச்சந்திரன் இராசம்மாள் அறக்கட்டளை – நினைவு சொற்பொழிவு

தஞ்சை: மாலை 6 மணி *இடம்: ரூபிகா மினி அரங்கம், ஈஸ்வரி நகர் அருகில், மருத்துவக்கல்லூரி, தஞ்சை *வரவேற்புரை: மா.திராவிடச்செல்வன் (அமிர்தா புத்தக நிலையம்) *தலைமை: செ.செந்தில் குமார் (அமமுக) *முன்னிலை: சி.அமர்சிங் (மாவட்ட கழக தலைவர்), த.செகநாதன் (உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர்) *படத்திறப்பு: இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்) *சிறப்புரை: எம்.இராமச்சந்திரன் (சட்டமன்ற மேனாள் உறுப்பினர், திமுக) *நன்றியுரை: பேரா. கு.குட்டிமணி (துணை முதல்வர், மன்னை நாராயணசாமி நர்சிங் கல்லூரி) *அழைப்பின் மகிழ்வில்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.இராவணன் (நகர துணைச் செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *