ப.சிதம்பரம்

0 Min Read

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தில் அடுத்து அமையும் அரசை மக்கள் தான் முடிவு செய்ய வேண் டும். ஆனால்,சிபிஅய்,ஈடி,அய்டி என சுருக்க பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ஒரு சிலர் மட்டுமே அடுத்து அமைய உள்ள அரசை தீர்மானிக்கின்றனர். முகம் தெரியாத நபர்களை வைத்து தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது என்பது நாட்டின் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாகும். ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *