கோவையில் தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட சிலையினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கோவை கு. இராமகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் ம. சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், தி.மு.க. மாணவர் கழக மாநிலச் செயலாளர் ராஜீவ் காந்தி, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தளபதி முருகேசன், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. (கோவை, 14.9.2025)
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு – அமைச்சர் எ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books