திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை

0 Min Read

திருச்சி, செப்.22– 06.09.2025 முதல் 15.09.2025 வரை 10 நாட்கள் துவரங்குறிச்சியில் தேசிய மாணவர் படை (NCC) சார்பில் ஆண்டு பயிற்சி முகாம் (ATC camp) நடைபெற்றது. இதில்  பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 21 பேர் கலந்து கொண்டனர். இம்முகாமில் நடைபெற்ற ஏறிபந்து கோ-கோ, துப்பாக்கி சுடுதல், சிலம்பம் போன்ற பல்வேறு போட்டிகளில் இப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று ஒட்டு மொத்த (Overall Championship) வென்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *