பெண்களை அடிமைப்படுத்துங்கள் என்று கூறும் ராமாயண சுலோகத்தை கிழித்து எறிந்து முன்னுக்கு வந்த பெண்கள்

Viduthalai
0 Min Read

அரசியல்

தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு, மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது, இவர்களைக் கண்காணித்துகொண்டே இருக்கவேண்டும்  அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது.

– ராமாயணம் – சுந்தரகாண்டம் (அங்|3|) 

ஆனால், நடந்து முடிந்த ஒன்றிய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் இந்தியாவில் முதல் 4 இடங்களைப் பெண்கள் பிடித்தனர். 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஏ.எஸ்.ஜீஜீ  மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 107ஆவது இடமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *