தமிழர் தலைவரிடம் வாழ்த்துப் பெற்ற மருத்துவர் அறிவுச்சுடர்

1 Min Read

அரசியல்

 வேலூர் மாவட்ட கழகப் காப்பாளர் குடியாத்தம் வி.சட கோபன் தனது 72-ஆம் பிறந்தநாள் மற்றும் வேலூர் மாவட்டக் கழக மகளிர் பாசறைத் தலைவர் ச.இரம்யா – கண் ணன் இணையரின் மகள்,  ஞிக்ஷீ.ஸி.ரி. அறிவுச்சுடர் 5 ஆண்டு மருத்துவப் படிப்பினை நிறைவு செய்ததை முன்னிட்டு,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பய னாடை அணிவித்து, வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தனர். உடன் வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இரா.நடராசன், இலவச கல்விச் சட்டம் வழக்கில் திறம்பட வழக்காடியதை பாராட்டி, அவருக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (பெரியார் திடல், 26-05-2023)

(குறிப்பு: பணித் தோழர்கள் அனைவருக்கும் பயனாடைகள் வழங்கப்பட்டன.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *