Untitled Post

0 Min Read

 

அரசியல்

செங்கல்பட்டு பேரின்பம் மழலையர் பள்ளியில் பேராசிரியர் மு.பி.பா.வின் 84ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் கவிஞர் செங்கை தாமஸ் பரிசு வழங்கி மு.பி.பா. தமிழுக்கு ஆற்றிய பணி குறித்து மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் விளக்கி பேசினார். உடன் பள்ளியின் தலைவர் மு.பி.பா. அன்புச்செழியன், தாளாளர் சோபியா அன்புச்செழியன் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *