கழகக் களத்தில்…!

1 Min Read

21.09.2025  ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: காலை 10.30 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி * வரவேற்புரை:  ந.செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *தலைமை:  செல்வம் முடியரசன், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் *முன்னிலை:  சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்),  ம.கு. வைகறை, (மாவட்டத் தலைவர்),  சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்), சு.முழுமதி (மாவட்ட ஆலோசகர், பகுத்தறிவாளர் கழகம்),  த.பாலகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *நோக்கவுரை: ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) *கருத்துரை:  மு.சு.கண்மணி  (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பேச்சுப் போட்டி குறித்து திட்டமிடல் *நன்றியுரை:  இரா.முத்துலெட்சுமி (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.) *விழைவு:  கழகத் தோழர்களின் தவறாத வருகை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *