‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை

1 Min Read

 

திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, சிற்றரசு, சபரிதா, இன்பா ஆகியோர் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.3 லட்சம் (காசோலை) நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். மாவட்ட செயலாளர் கலைவாணன், கற்பகவள்ளி, இனியவன், உதயவன் ஆகியோரின் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் (காசோலை) நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (மாராபட்டு – வாணியம்பாடி – 13.9.2025)

நன்கொடை

 

சென்னை கழக மாவட்டங்களின் மகளிரணி -மகளிர் பாசறையினர் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் அன்று ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். (சென்னை
17-9-2025)

நன்கொடை

குடியாத்தம் சடகோபன் ஈஸ்வரி, அறிவுச்சுடர் ஆகியோர் இயக்க நன்கொடையாக ரூ.10,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர். (மாராபட்டு – வாணியம்பாடி – 13.9.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *