ஆசிரியருக்குக் கடிதம்

0 Min Read

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையமா – இந்துக் கோயிலா?

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஜெயங்கொண்டம்  – அரியலூர் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து ஆர்.பாக்கியநாதன் எழுதிகொண்டது, ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதில் மேற்கூரை தரை தளப் பகுதியின் மேல் இந்து கோவில் கொண்ட அமைப்பு அமைக்கப்படுகிறது. அதில் இந்து கோயில் போன்று அமைக்க சட்டத்தில் இடம் உண்டா என்பதை அரசு தெரிவிக்கவும்.  சட்டத்தில் இடம் இல்லை எனில், இந்து கோவில் கொண்ட அமைப்பை அகற்ற  அரசு உத்தரவிட வேண்டுகோள் விடுக்கிறோம்.

– ஆர். பாக்கியநாதன், ஜெயங்கொண்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *