தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட்டம்– பல்வேறு கட்சியினர் மரியாதை (17.9.2025)

0 Min Read

திராவிடர் கழகம்

தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, ஆஸ்திரேலியா பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் அண்ணா மகிழ்நன் மற்றும் பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளனர். கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி தலைமையில் கழகத் தோழர்கள் ஊர்வலமாகச் சென்று அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *