கிருட்டிணகிரி, தருமபுரி பகுதிகளில் ‘பெரியார் உலக’த்திற்்கு நன்கொடை – மக்கள் தரும் பேராதரவு… (13,14.9.2025)

2 Min Read

நன்கொடை நன்கொடை

கிருட்டிணகிரி மருத்துவர்  தென்னரசு  ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். l கிருட்டிணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், விஜயா ஆகியோரின் இல்லத்திற்கு தமிழர் தலைவர்  சென்றார்.  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று தேநீர் விருந்தளித்தனர். உடன்: அவரது குடும்பத்தார் உதயகுமார், கவுசிக், சிறீநிதி, பைந்தமிழ் உள்ளனர்.

நன்கொடை நன்கொடை

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்  அண்ணா சரவணன், இந்திரா காந்தி, மணிமொழி குடும்பத்தினர்  ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l பெரியார்  பெருந் தொண்டர் பழனி புள்ளையண்ணன், ரத்தினம் குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

நன்கொடை நன்கொடை நன்கொடை

 சுயமரியாதைச் சுடரொளிகள் கே.ஆர். சின்னராசு, சின்ன பாப்பா ஆகியோரின் நினைவாக  கே.ஆர்.சி. ஆசைதம்பி, கீதா குடும்பத்தினர் ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l டாக்டர் ஆர். செந்தில், டாக்டர் வே.தங்கம்  (தங்கம் மருத்துவமனை) ஆகியோர் சார்பாக  ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். l பெரியார் பெருந்தொண்டர் கடைமடை தீர்த்தகிரி  ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார்.

நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை நன்கொடை

தருமபுரி வழக்குரைஞர் சிவம் (வழக்குரைஞர் சங்க மேனாள் தலைவர்) ரூ.50,000, பொதுக் குழு உறுப்பினர் க. கதிர், பகுத்தறிவாளர் கழக செந்தில்குமார் குடும்பத்தினர் ரூ.50,000, தருமபுரி அரசு குற்றவியல் வழக்குரைஞர் பி.கே. முருகன் ரூ25,000, மு.பரமசிவம் (எல்.அய்.சி.) மேனாள் மாவட்ட தலைவர் ரூ.10,000, பென்னாகரம் மருத்துவர் ந. தியாகராஜன் ரூ.10,000, வழக்குரைஞர் பீம. தமிழ் பிரபாகரன் ரூ.10,000, ஆசிரியர் பழனியப்பன் மலர்விழி ரூ.10,000, தருமபுரி சரவணன் ரூ,5,000, தருமபுரி மணிவேல் ரூ.2,000, அம்பேத்கர் அறக்கட்டளை செட்டியப்பன், சங்கர் ரூ.5,000, சென்றாயன் ரூ.1,000, காமலாபுரம் முத்து ரூ.1,000, வரகூர் தம்பிதுரை ரூ.1,000, வரகூர் திராவிடர் கழகம் ரூ.1,000, இரா. பழனி ரூ.2,000, காமலாபுரம் மாணிக்கம், வழக்குரைஞர் எழிலரசி ரூ.1,000 நன்கொடைகளை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *