காரைக்குடி மாவட்டத்தில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா நிகழ்வுகள்

காரைக்குடி  – தந்தை பெரியார் சிலை வளாகத்தில் தோழமைக் கட்சியினருடன் இணைந்து உறுதிமொழி இனிப்பு வழங்கல்

பலவான்குடி  – கழகக் கொடியேற்றம் சர்க்கரை பொங்கல் வழங்கல்

ஆலம்பட்டு– பெரியார் நகரம் – கழகக் கொடியேற்றம் – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

தேவகோட்டை – இராம் நகர் – தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தல்

காளையார்கோயில் – சமத்துவபுரம் – புரசடி உடைப்பு – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தல்

அரசு போக்குவரத்து கழகம் – காரைக்குடி கிளை

விழா நிகழ்ச்சி – ஊழியர்களுக்கு மதிய உணவு – தொழிலாளர் அணி ஒருங்கிணைப்பு

குறிப்புகள்:  அனைத்து இடங்களிலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அந்த பகுதி பொறுப்பாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டும்.   நிகழ்வின் ஒளிப்படங்களையும், செய்தியினையும் அந்தந்த பொறுப்பாளர்கள் மாவட்ட கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ம. கு. வைகறை – மாவட்டத் தலைவர்
சி. செல்வமணி – மாவட்டச் செயலாளர்

காரைக்குடி கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *