தென்சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் 17.9.2025 நிகழ்ச்சிகள்

1.காலை 7 மணி அளவில் தரமணி தந்தை பெரியார் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.

  1. காலை 8 மணி அளவில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
  2. காலை எட்டு முப்பது மணி அளவில் இளைஞர் அணி சார்பில் அண்ணா மேம்பாலம் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
  3. காலை எட்டு முப்பது மணி அளவில் அண்ணா சாலை பெரியார் பாலம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்படும்.
  4. முற்பகல் 10 மணி அளவில் பெரியார் மய்யம் பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது.
  5. முற்பகல் 11 மணி அளவில் திருவல்லிக்கேணி அய்சு அவுசு பகுதியில் பெரியார் படம் வைத்து இனிப்பு வழங்கல்.
  6. நண்பகல் 12.00 மணி அளவில் மந்தைவெளி வன்னியம்பதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு.
  7. மாலை 6 மணி அளவில் எம் ஜி ஆர் நகரில் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் பொதுக்கூட்டம்.

மாவட்ட கழகத் தோழர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

– மாவட்டத் தலைவர், செயலாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *