நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிப் பகுதியில் நேற்று (27.5.2023) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். உடன் துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
Leave a comment