தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் விழா பெரியார் சிலைக்கு படிக்கட்டுகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட கட்டுமானம் திறப்பு விழா

1 Min Read

நாள்: 17.9.2025 புதன்கிழமை காலை 7.30 மணி

இடம்: கங்கை கொண்டான் மண்டபம், காஞ்சிபுரம்

தலைமை: அ.வெ.முரளி
(காஞ்சி மாவட்ட கழகத் தலைவர்)

வரவேற்புரை: கி.இளையவேள்
(காஞ்சி மாவட்ட செயலாளர்)

முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி
மாவட்ட காப்பாளர்), முனைவர் பா.கதிரவன்
(மாநில அமைப்பாளர், ப.க.)

திறந்து வைப்பவர்: வீ.அன்புராஜ்
(கழக பொதுச் செயலாளர்)

சிறப்பு அழைப்பாளர்கள்: க.சுந்தர் (உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக),
க.செல்வம் (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக),
சி.வி.எம்.பி.எழிலரசன் (கொள்கை பரப்பு செயலாளர், திமுக), மகாலட்சுமி யுவராஜ் (காஞ்சி மாநகர மேயர்),
சி.கே.வி.தமிழ்ச்செல்வன் (காஞ்சி மாநகர செயலாளர், திமுக)

நன்றியுரை: அ.அருண்குமார்
(மாவட்ட கழக அமைப்பாளர்)

அழைப்பு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *